×

திருவாரூர் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருவாரூர்: காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் கோட்டத்தில் அவரது முழு உருவச் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். காட்டூர் கிராமத்தில் சுமார் 7,000 சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் மிக பிரமாண்டமாக கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

The post திருவாரூர் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tiruvarur ,Artist ,Kattur ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...